நாமக்கல் மாவட்டத்தில்

img

நாமக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் தீண்டாமைக் கொடுமைகள்

நாமக்கல் மாவட்டத்தில் தலித், அருந்ததியர் சமூக மக்கள்மீது தொடர்ந்து சாதி வன்மத்துடன் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மறுத்து வருவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.